மக்கள் இயற்கையை நேசிப்பதில்லை
மக்கள் இயற்கையை நேசிப்பதில்லை..! வீடுகளையும், வசதிகளையும் பெருக்கிக் கொண்டு தங்களை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள். பொருளாதார இலாபத்தைத் தேடி அலைந்து இயற்கையோடு இணைந்த அழகான வாழ்வை தொலைத்துவிடுகிறார்கள்.
பணத்தைக் குவிப்பது, பொக்கிஷங்களை நிறைப்பதைவிட மேலான விடயங்கள் இந்தப் பூமியில் இருக்கின்றன. உலகின் ஞானமுள்ள மனிதர்கள் மிக எளிமையான வாழ்வைத்தான் வாழ்ந்துள்ளார்கள்.
அடுத்தவர் நினைப்பதையே நாம் செய்ய வேண்டுமென நினைத்து வாழ்ந்தால் ஒருநாள் இந்த வாழ்க்கை நம் கையைவிட்டு தொலைந்து போயிருப்பதைப் பார்ப்போம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு