துடிப்பதை அவன் செய்தான்

கோடி மனவருடகள் இருந்தாலும்
இநாடியில் ஆறுதல் தரும் நட்பே
காதலியிடம் சென்றேன்
அவள் கண்ணீரை கேட்டாள்
இறைவனிடம் சென்றேன்
அவன் காணிக்கை கேட்டேன்
குருவிடம் சென்றேன்
அவர் தட்சனை கேட்டான்
நண்பனிடம் சென்றேன்
அவன் கேட்கவில்லை
தன்னைத் தன்தான்
ஆம் ...இதயத்தை எனக்கு
தந்துவிட்டு
துடிப்பதை அவன் செய்தான்
இநாடியில் ஆறுதல் தரும் நட்பே
காதலியிடம் சென்றேன்
அவள் கண்ணீரை கேட்டாள்
இறைவனிடம் சென்றேன்
அவன் காணிக்கை கேட்டேன்
குருவிடம் சென்றேன்
அவர் தட்சனை கேட்டான்
நண்பனிடம் சென்றேன்
அவன் கேட்கவில்லை
தன்னைத் தன்தான்
ஆம் ...இதயத்தை எனக்கு
தந்துவிட்டு
துடிப்பதை அவன் செய்தான்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு