cloudien sountha குளுடியன்
வெளியே வந்த பிறகு , உள்ளே செல்ல முடியாதது , "கருவறை " ... உள்ளே சென்ற பிறகு , வெளியே வர "முடியாதது , "கல்லறை......... துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!! saveiour@gmail.com
வெள்ளி, 30 மார்ச், 2012
செவ்வாய், 27 மார்ச், 2012
செவ்வாய், 13 மார்ச், 2012
திங்கள், 12 மார்ச், 2012
நல்ல கனி
நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. மத்தேயு 7:18 .
நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். மத்தேயு 3:10.
நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். மத்தேயு 3:10.
வெள்ளி, 9 மார்ச், 2012
உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு
நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். - - (மத்தேயு 7:3-5).