நாற்பதாவது ஆண்டு குருத்துவ நிறைவு
அருட்திரு தேவராஜன் அவர்களின் நாற்பதாவது ஆண்டு குருத்துவவாழ்வின் நினைவு தினம்.
எமது முன்னாள் பங்குத்தந்தையை நன்றியுடன் வாழ்த்த உங்கள் அனைவரையும் பாரிஸ் நகருக்கு அழைக்கின்றோம்
20.10.2012 பாரிஸ் புனித சூசையப்பர் ஆலயம்
161 Rue Saint Maur
75011 PARIS ( Metro: Goncourd )
FRANCE.
காலை 11:00 மணிக்கு நன்றித்திருப்பலி ஆரம்பமாகும்.
(குறிப்பிட்ட நேரத்தில் திருப்பலி ஆரம்பமாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்).
தொடர்ந்து உணவுப்பரிமாறலுடன், கலைநிகழ்வுகளும், நினைவுகள் பரிமாற்றமும், இடம் பெறும்.
இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்க விரும்புவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
இந்நிகழ்வின்போது எம்மோடு சுவாமியார் வாழ்ந்த காலங்களை பதிவாக்க இருப்பதால் உங்கள் ஆக்கங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அல்லது எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
ஆக்கங்கள் ஒக்டோபர் 6ஆம் திகதிக்கு முன்பு எங்களுக்கு கிடைக்கவேண்டும்
மேலும் அடிகளார் எமது நாட்டில் கண்பார்வையற்றோர் விதவைகள் அனாதைகள் போன்ற யாருமற்றோர்க்கு தனது சேவைகளை செய்து கொண்டிருப்ப்பதால் இந்நிகழ்வின் நினைவாக அவரவர்கள் தாங்கள் விரும்பும் ஒரு தொகையை அவருக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
soundararjah manuel(France-Myliddy)
Tlf:0033160791274 : sountha@live.fr
www.sounthyen.com
Hentry (France-Urany)
Tlf : 0033952008445 : philip_rajkumar2000@yahoo.com
J.Ratnarajah (Norway-urany)
Tlf : 004721697899/90086841 : jvratna@gmail.com
www.urany.com